Search This Blog

Saturday, February 20, 2010

சதி

அடே தமிழா!!!!
காலி நிலம் கேட்டான்
அன்றோரு புரட்சித் தமிழன்
இன்றோ உன் கதி???
எல்லாம் ஓரினத்தின் சதி
உன்னினத்திலேயே மோதும் நீ!!!!
விலங்கினமா?? மனிதவினமா???
என்று தீருமோ இவ்விதி!!!

No comments:

Post a Comment