Search This Blog

Friday, February 26, 2010

பாரதி



சாதிகள் இல்லையடி பாப்பா, என
நீ கவிப் பாடியும், எவனும்
செவி சாய்க்கவே இல்லை,
ஆயிரம் புரட்சிக்கவி
தோன்றினும் இம் மதி கெட்ட
மனிதனின் புத்தி மாரா!!!!

No comments:

Post a Comment